ஆலய வரலாறு

1920 ம் ஆண்டளவில் சாட்டி விதி வேலணை என்னும் முகவரியில்அரசமரத்தடியில் கீழாக வைரவர் சூலம் ஸ்தாபிக்கப்பட்ட நிலையில் எங்கள் ஊர்ச்சைவப் பெருமக்கள் வழிபாடு செய்து வந்தனர்

ஆலயமாகத் தோற்றம் பெற்றமை 1970ம் ஆண்டளவில் திரு. கந்தையா வேலுப்பிள்ளை எனும் அடியவரால் சிறு ஆலயம் ஒன்று தற்போது வைரவர் சூலம் காணப்படும் இடத்தில கட்டப்பட்டது. இவரது முயற்சியில் திரு. நாகலிங்கம் என்பவரும் திரு. அருணகிரி, திரு. தியாகராஜா ஆகிய வர்த்தக பெருமக்களும் பெரியதும் ஆதரவளித்தனர். சேது கண்ணையா உள்ளிட்ட வேறு சிலரின் பொருளுதவியும் உடல் உழைப்பும் மேலும் வலுச் சேர்ந்தது.

மேலும் படிக்க

சிறப்பு விழா வாழ்த்துக்கள்

கோவில் பூஜை நேரம்: காலை 7.00 மணி முதல் 7.30 மணி வரை
வெள்ளிக்கிழமை மட்டும் – மாலை 5.00 மணி
விசேஷ நாட்களில் – மாலை 5.00 மணி

சிறப்பு பூஜை தொடர்புக்கு

🌸 வணக்கம்! 🌸
இது எங்கள் கோவிலின் அதிகாரப்பூர்வ WhatsApp தொடர்பு எண் 
— +94 70 209 3407.
சிறப்பு பூஜைகள், வழிபாட்டு நேரங்கள் மற்றும் விசேஷ நிகழ்வுகள் தொடர்பான தகவல்களுக்கு இங்கே தொடர்பு கொள்ளலாம்.
அன்புடன் வரவேற்கிறோம்! 🙏✨

விழாக்கள்

இன்றைய நாள் காட்டி

அறநிலைய வேலைவாய்ப்பு

இங்கு உங்கள் அறநிலைய வேலைவாய்ப்பு விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். அனைத்து விவரங்களையும் கவனமாக பூர்த்தி செய்யவும்.
பதிவு செய்ய இங்கு கிளிக் செய்யவும்

அறநிலைய பாடசாலை

இங்கு, உங்கள் அறநிலைய பாடசாலைக்கு சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். அனைத்து விவரங்களையும் கவனமாக பூர்த்தி செய்யவும்.
பதிவு செய்ய இங்கு கிளிக் செய்யவும்

எங்களை தொடர்புகொள்ள

ஆலயம்
ஸ்ரீ நரசிங்க வைரவசுவாமி ஆலயம்,
1 ஆம் வட்டாரம் வேலணை கிழக்கு,
சாட்டி வீதி, வங்களாவடி , வேலணை.
எங்கள் வாட்ஸ்அப் குழுவில் இணையுங்கள்:
ஸ்ரீ நரசிங்க வைரவசுவாமி
திருக்கோவில் அறங்காவல் குழு

"மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்"

வணக்கம் 👋
உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி

"ஒவ்வொரு மாதமும் உங்கள் மின்னஞ்சலில் சிறப்பான உள்ளடக்கங்களைப் பெற பதிவு செய்யுங்கள்

© 2025 ஸ்ரீ நரசிங்க வைரவசுவாமி ஆலயம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
கோவிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது
Privacy PolicyTerms and Conditions
menu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram